Stay tuned

img

நீர்நிலைகளை தூர்வார வேண்டும்: ஓய்வூதியர்கள் மாநாடு வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட 3 ஆவது மாநாடு கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கக் கட்டடத்தில் மாவட்டத் தலைவர் கோ.பழநி தலைமையில் நடைபெற்றது